223
சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு  சூட்கேஸ் ரகசிய அறைக்குள் 500 ரூபாய் நோட்டுக் கட்டுகளை மறைத்து பெண் பயணி கடத்த முயன்ற 20 லட்சம் ரூபாயை, விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்து, ...

247
கத்தார் நாட்டு தலைநகர் தோகாவிலிருந்து கொக்கைன் போதை பொருளை கடத்தி வந்த ராஜஸ்தான் மாநில இளைஞரை, சென்னை விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்தனர். ஜெய்ப்பூரை சேர்ந்த ப...

496
டிடிவி தினகரன் அந்த அம்மாவுக்கு துரோகம் பண்ணியதால் வனவாசம் போனதாக தேனி திமுக வேட்பாளர் தங்க தமிழ் செல்வன் விமர்சித்தார் தன்னை தகரச்செல்வன் என்று விமர்சித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமாருக்கும்...

223
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 19 பேர் விடுவிக்கப்பட்டு விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். மார்ச் மாதம் 6-ம் தேதி கைது செய்யப்பட்ட...

423
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட முருகன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் 35 ஆண்டுகளுக்குப் பின் தாய்நாடான இலங்கைக்கு சென்றனர். முருகனின் மனைவி நளினி, சென்னை விமான நிலையத்துக்கு...

148
கோவை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தை தமிழக அரசு தாமதப்படுத்துவதால் மேற்கு மண்டலத்தின் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளதை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்துவோம் என்று கோவை தெற்கு சட்டமன்ற உறுப்...

1321
கோவை சாய்பாபா காலனியில் இருந்து பிரதமர் மோடி வாகனப் பேரணி திறந்த வாகனத்தில் ரோடு ஷோ தொடங்கினார் பிரதமர் மோடி ஆர்.எஸ்.புரம் வரை சுமார் 2.5 கி.மீ. தூரத்திற்கு வாகனப் பேரணி நடைபெறுகிறது சாலையின் இர...



BIG STORY